இன்று (30.11.2010) பணி ஓய்வு பெரும் குடந்தைக் கோட்டகுப்தா, ஓய்வறைய சிங்கம், இயக்கத்தின் இமயம், குடந்தை கோட்ட NFTE ஆலமரத்தின் ஆணிவேர், ஒப்பந்தத் தொழிலாளியின் ஒளிவிளக்கு எங்களின் உயிர்நாடி
"தோழர். R. ஜெயபால்" அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
வாழ்த்துக்களுடன்
TMTCLU மாவட்ட சங்கம்