'ப'ஞ்ச நதிக் கரையில் பிறந்தவன்
'க'டல் அலை போல் ஓயாத உழைப்பை கொண்டவன்
'வ'ற்றாத ஜீவ நதியாய் மக்கள் மனதில் நிற்பவன்
'த்' ராகவத்தின் வீரியம் மிக்கவன் - வெள்ளையரின்
'சி'றை கூடங்களை புரட்சி கூடங்களாக மாற்றியவன்
'ங்' என்ற மெய் எழுத்தாய் ஆனவன்
'க'டல் அலை போல் ஓயாத உழைப்பை கொண்டவன்
'வ'ற்றாத ஜீவ நதியாய் மக்கள் மனதில் நிற்பவன்
'த்' ராகவத்தின் வீரியம் மிக்கவன் - வெள்ளையரின்
'சி'றை கூடங்களை புரட்சி கூடங்களாக மாற்றியவன்
'ங்' என்ற மெய் எழுத்தாய் ஆனவன்
நன்றி: ஜனசக்தி.
1931 ம் வருடம் மார்ச் 23 அன்று பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்ட அம் மாவீரனுக்கு வயது 23 தான். தேச விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த அத் தோழனை எண்ணிப்பார்ப்பது கூட தியாக உணர்வை வளர்க்கும்.