நமது NFTE மாவட்டச் செயலாளர் தோழர்.பாஸ்கரன் அவர்களது மூத்த சகோதரர் S. ஜெயபால் அவர்கள் நேற்று (08.12.2010) மாலை இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் இன்று (09.12.2010) மாலை 4 மணி அளவில் விடையல் கருப்பூர் அவரது இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது பிரிவில் வாடும் தோழர் மற்றும் அவரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது பிரிவில் வாடும் தோழர் மற்றும் அவரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இரங்கலுடன்
NFTE & TMTCLU மாவட்ட சங்கம்
No comments:
Post a Comment