குடந்தை மாவட்ட NFTE ஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது....
தோழர்களே! தோழியர்களே!! நம் வாழ்வு காத்திட, நம் நிறுவனம் நிலைத்திட வாக்களியுங்கள் இணைந்த கரங்களில்! தேர்வு செய்வீர் எண் : 13. நன்றி.........

Monday, April 11, 2011

ஏப்ரல் - 14

அம்பேத்கர் பிறந்த நாள்

அனைத்து மனிதர்களும் பிறப்பால் சமமானவர்கள். அவர்கள் இறக்கும் வரை சமமானவர்களாகவே இருப்பார்கள். பொது நலனிற்காக மட்டுமே அவர்களின் நிலைகளில் வேறுபாடு காணப்படும். இல்லையெனில், அவர்களுடைய சமத்துவ தன்மையே தொடரும். அரசியலின் அடிப்படை நோக்கமே - இந்த மனித பிறப்புரிமைகளைப் பாதுகாப்பதே.


சமூக ஏற்பாடுகள் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்

- அண்ணல் அம்பேத்கர்

No comments:

Post a Comment