திருபுறம்பியம் பகுதியில் பணிபுரிந்து தற்போது கும்பகோணம் டவர் மைன்டேனன்ஸ் TM-ஆக பணிபுரியும் தோழர்.R. முத்துகிருஷ்ணன் அவர்களின் 22 வயது மூத்த மகன் M. கணேசன் அவர்கள் சாலை விபத்தில் 18.09.2010 அன்று மாலை 5.15 மணியளவில் அகால மரணமடைந்தார். மகனை பிரிந்துவாடும் தோழரின் குடும்பத்திற்கு நமது கண்ணீர் அஞ்சலி.
கண்ணீருடன்
மாவட்ட சங்கம்.
18.09.2010
No comments:
Post a Comment