குடந்தை மாவட்ட NFTE ஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது....
தோழர்களே! தோழியர்களே!! நம் வாழ்வு காத்திட, நம் நிறுவனம் நிலைத்திட வாக்களியுங்கள் இணைந்த கரங்களில்! தேர்வு செய்வீர் எண் : 13. நன்றி.........

Sunday, September 19, 2010

கண்ணீர் அஞ்சலி

திருபுறம்பியம் பகுதியில் பணிபுரிந்து தற்போது கும்பகோணம் டவர் மைன்டேனன்ஸ் TM-ஆக பணிபுரியும் தோழர்.R. முத்துகிருஷ்ணன் அவர்களின் 22 வயது மூத்த மகன் M. கணேசன் அவர்கள் சாலை விபத்தில் 18.09.2010 அன்று மாலை 5.15 மணியளவில் அகால மரணமடைந்தார். மகனை பிரிந்துவாடும் தோழரின் குடும்பத்திற்கு நமது கண்ணீர் அஞ்சலி.

கண்ணீருடன்

மாவட்ட சங்கம்.

18.09.2010

No comments:

Post a Comment