குடந்தை மாவட்ட பொது மேலாளர் அலுவலக
NFTE - கிளை மாநாடு மற்றும் மாநில அளவில் சஞ்சார் சேவா பதக்கம் பெற்ற நமது சங்க மூத்த தோழர். P.பட்டுசாமி, SSS(O) அவர்களுக்கு பாராட்டு விழாவும் 25.09.2010 அன்று தோழர்.R. ஜெயபால், மாநில துணை தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
NFTE மாநில செயலாளர் தோழர் R. பட்டாபிராமன் மற்றும் குடந்தை மாவட்ட FNTO மாவட்ட தலைவர் தோழர்.R. ராஜராஜன் பதக்கம் பெற்ற தோழர். P.பட்டுசாமியை பாராட்டியும் கிளை மாநாட்டை வாழ்த்தியும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
கிளை மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வாழ்த்துக்களுடன்
NFTE - மாவட்ட சங்கம்
& NFTE-TMTCLU மாவட்ட சங்கம்
No comments:
Post a Comment